இந்தியா மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது குறித்து சோனியா காந்தியிடம் பேசவில்லை: சரத்பவார் Nov 18, 2019 சோனியா காந்தி சரத் பவார் மகாராஷ்டிரா டெல்லி: மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது குறித்து சோனியா காந்தியிடம் பேசவில்லை என தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள இல்லத்தில் சோனியா காந்தியை சந்தித்த பின் சரத்பவார் பேட்டி அளித்துள்ளார்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்