மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது குறித்து சோனியா காந்தியிடம் பேசவில்லை: சரத்பவார்

டெல்லி: மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது குறித்து சோனியா காந்தியிடம் பேசவில்லை என தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள இல்லத்தில் சோனியா காந்தியை சந்தித்த பின் சரத்பவார் பேட்டி அளித்துள்ளார்.

Related Stories: