தி.மலை: ஆரணி அருகே அய்யம்பேட்டையில் தலைமை காவலர் முனியன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். போளூர் காவல்நிலைய தலைமை காவலர் முனியன் தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை காவலர் குடியிருப்பில் சிறப்பு காவல் படை காவலர் ராமர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்தார்.