விருதுநகர் அருகே கணவரை கொலை செய்த வழக்கில் மனைவி உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை

விருதுநகர்: அருப்புக்கோட்டையில் கணவரை கொலை செய்த வழக்கில் மனைவி உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. பேச்சியம்மாள், சுரேஷ்குமார், முருகேசபாண்டியனுக்கு ஆயுள்சிறை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: