கதிர்குளம்: வேலூர் குடியாத்தத்தை அடுத்த கதிர்குளம் பகுதியில் விவசாயி கோபால் என்பவரை கொலை செய்த அவரது மகன் பாலு கைது செய்யப்பட்டான். சொத்து தகராறு காரணமாக தந்தையை அடித்து கொன்ற பாலுவை காவல்துறையினர் கைது செய்தனர்.
கதிர்குளம்: வேலூர் குடியாத்தத்தை அடுத்த கதிர்குளம் பகுதியில் விவசாயி கோபால் என்பவரை கொலை செய்த அவரது மகன் பாலு கைது செய்யப்பட்டான். சொத்து தகராறு காரணமாக தந்தையை அடித்து கொன்ற பாலுவை காவல்துறையினர் கைது செய்தனர்.