தமிழகம் திருவள்ளூர் அருகே முட்புதரில் இருந்து உயிருடன் பச்சிளங்குழந்தை மீட்பு Oct 05, 2020 குழந்தை திருவள்ளூர் புஷ் திருவள்ளூர்: பொதட்டூர்பேட்டை வராகசுவாமி கோயில் அருகே முட்புதரில் இருந்து பச்சிளங்குழந்தை மீட்கப்பட்டுள்ளது. முட்புதரில் உயிருடன் இருந்த பச்சிளங்குழந்தையை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர்.
3% உள் இடஒதுக்கீடு சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: அருந்ததியினர் சங்கத்தினர் முதல்வரை நேரில் சந்தித்து நன்றி
கூடங்குளம் 3, 4 அணு உலைகளுக்கு புதிய எரிபொருள்; ரஷ்ய நிறுவனம் உற்பத்தியை தொடங்கியது: 18 மாதம் தடங்கலின்றி மின் உற்பத்தி செய்ய முடியும்
பல்லாவரம், கூடுவாஞ்சேரி இடையே புறநகர் ரயில்களை நெரிசல் நேரங்களிலாவது இயக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
ஒன்றிய பாஜக அரசே தேசிய பேரிடராகத் தான் உள்ளது.. வயநாடு நிலச்சரிவு விவகாரத்தில் கனிமொழி எம்.பி கடும் தாக்கு..!!
பிராந்தியில் விஷம் கலந்து கொடுத்து கணவனை கொலை செய்ததாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மனைவி விடுதலை: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
கிராமச்சாலைகள். தேசிய நெடுஞ்சாலைகள். சென்னை பெருநகரச்சாலைப்பணிகள். திட்டங்கள் அலகு ஆகியவற்றின் பணிகளை இரண்டாவது நாளாக அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு