புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை சிறைபிடித்தது. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது.

The post புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை appeared first on Dinakaran.

Related Stories: