தமிழகம் போடி அருகே யானை மிதித்து முதியவர் உயிரிழப்பு..!! Aug 03, 2024 போடி டெனி ரங்கசாமி சகுலத்து மெட்டு வனம் தேனி: போடி அருகே சாக்குலத்து மெட்டு வனப்பகுதியில் யானை மிதித்து முதியவர் ரங்கசாமி (70) பலியானார். கழுதை மூலம் காய்கறிகளை ஏற்றிச்சென்றபோது யானை மிதித்து முதியவர் ரங்கசாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். The post போடி அருகே யானை மிதித்து முதியவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
தேனி மாவட்டம் அருகே விநாயகர் சிலை கரைத்து திரும்பியபோது டிராக்டர் கவிழ்ந்து விபத்து: 3 சிறுவர்கள் பலி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம்..!!
குட்கா முறைகேடு வழக்கு: மாஜி அமைச்சர்கள், டிஜிபிக்கள் நீதிமன்றத்தில் ஆஜர்; விசாரணை 23ம் தேதிக்கு தள்ளிவைப்பு
திமுக அரசின் பல்வேறு மகளிர் நலன் திட்டங்களால் தமிழ்நாட்டில் பெண்கள் தலை நிமிர்ந்து நிற்கிறார்கள் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக அளித்த தங்கத்தை தரம் பிரித்து அளவீடு செய்யும் பணி துவங்கியது