வருமான வரி சோதனை நடத்தி மிரட்டுகிறார்கள், அது பலிக்காது: கனிமொழி எம்.பி கண்டனம்

சென்னை:  தேர்தல் நேரத்தில் வருமான வரி சோதனை நடத்தி மிரட்டுகிறார்கள், அது பலிக்காது என்று திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுகவின் தோல்வி பயத்தால், திமுகவினர் வீடுகளில் வருமான வரிசோதனை நடக்கிறது என தெரிவித்துள்ளார்….

The post வருமான வரி சோதனை நடத்தி மிரட்டுகிறார்கள், அது பலிக்காது: கனிமொழி எம்.பி கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: