குற்றம் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள வயா என்ற நிதி நிறுவனத்தில் 8 லட்சம் கொள்ளை Oct 05, 2020 கொள்ளை நிறுவனம் முதுகுளத்தூர் ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள வயா என்ற நிதி நிறுவனத்தின் லாக்கரை உடைத்து ரூ.8 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொள்ளை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்
ஆன்லைன் சூதாட்டத்தில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட பாஜ நிர்வாகியின் அண்ணன் கைது: ரூ.48.80 லட்சம், 89 பவுன் நகை பறிமுதல்
தமிழ் நடிகைகள் குறித்து அவதூறு பேச்சு நடிகை ரோகிணி புகாரில் டாக்டர் காந்தராஜ் மீது வழக்கு: சைபர் க்ரைம் போலீசார் நடவடிக்கை
கொரோனா காலத்தில் டிவிட்டர் மூலம் அவதூறு பரப்பி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீனிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய போலி பத்திரிகையாளர்: வராகியின் வங்கி கணக்குகளை முடக்கியது போலீஸ்
ஆன்லைன் சூதாட்டத்தில் பல கோடி மோசடி: 2 பேர் கைது ரூ.48 லட்சம், 82 சவரன் பறிமுதல்: வந்தவாசி, செங்கல்பட்டில் மையம் அமைத்து கைவரிசை
மாந்தீரிகம், சூனியம் வைத்ததாக கூறி 11 வயது சிறுவன் உட்பட 9 பேர் படுகொலை: சட்டீஸ்கரில் 2 சம்பவத்தில் நடந்த கொடூரம்