திருச்சியில் உடற்பயிற்சி கூடத்தின் மேலாளருக்கு அரிவாளால் வெட்டு

திருச்சி: திருச்சியில் உடற்பயிற்சி கூடத்தின் மேலாளர் அருண்பாபு என்பவரை 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியது. படுகாயமடைந்த அருண்பாபு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காதல் விவகாரத்தில் பெண்ணின் தந்தை ஆட்களை ஏவி கொள்ள முயன்றதாக போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது….

The post திருச்சியில் உடற்பயிற்சி கூடத்தின் மேலாளருக்கு அரிவாளால் வெட்டு appeared first on Dinakaran.

Related Stories: