ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதாக கூறி கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். லால் சவுக் என்ற இடத்தில் திரண்ட கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக காஷ்மீர் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது அவர்களின் குற்றச்சாட்டாகும்.