டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 381 பேருக்கு கொரோனா.: 34 பேர் பலி

டெல்லி: டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 381 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 1,189 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 34 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. …

The post டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 381 பேருக்கு கொரோனா.: 34 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: