ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியிலும் இவ்வளவு கீழ்த்தரமான பொதுகுழுக்கூட்டம் நடைபெறவில்லை: ஓ.பன்னீர்செல்வம் காட்டம்

சென்னை: ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியிலும் இவ்வளவு கீழ்த்தரமான பொதுகுழுக்கூட்டம் நடைபெறவில்லை என ஓ.பன்னீர்செல்வம் காட்டமாக தெரிவித்துள்ளார். தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் சர்வாதிகாரத்தோடு நடக்ககூடாதென எடப்பாடி பழனிசாமி குறித்து ஓபிஎஸ் விமர்சித்துள்ளார்….

The post ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியிலும் இவ்வளவு கீழ்த்தரமான பொதுகுழுக்கூட்டம் நடைபெறவில்லை: ஓ.பன்னீர்செல்வம் காட்டம் appeared first on Dinakaran.

Related Stories: