கே.ஆர்.எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 30,000 கன அடி நீர்திறப்பு

மைசூர்: கே.ஆர்.எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 30,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு மேல் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 40,000 கனஅடி நீர் திறக்க வாய்ப்புள்ளது. 124.8 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ் அணையின் நீர்மட்டம் 123 அடியாக உள்ளது. கே.ஆர்.எஸ் அணைக்கு வினாடிக்கு 42,000 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு கே.ஆர்.எஸ் அணை தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: