ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் : 2 இந்திய வீரர்கள் வீரமரணம்

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். சுந்தர்பானியில் நடைபெற்ற தாக்குதலில் 2 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

Related Stories: