குடைக்கான இறக்குமதி வரி 20% ஆக உயர்வு; பட்டை தீட்டப்பட்ட வைர நகைக்கான சுங்க வரி 5% ஆக குறைப்பு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

டெல்லி: குடைகளுக்கான இறக்குமதி வரி 20% ஆக உயர்த்தப்படுகிறது என நிதியமைச்சர் அறிவித்துள்ளார். பட்டை தீட்டப்பட்ட வைர நகைகளுக்கான சுங்க வரி 5% ஆக குறைக்கப்படும்; பட்டை தீட்டப்படாத கச்சா வைரங்கள் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.  …

The post குடைக்கான இறக்குமதி வரி 20% ஆக உயர்வு; பட்டை தீட்டப்பட்ட வைர நகைக்கான சுங்க வரி 5% ஆக குறைப்பு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: