கிரேக் சாப்பல் போட்ட விதையால் தான் 2011ல் உலக கோப்பையை கைப்பற்ற முடிந்தது: சுரேஷ் ரெய்னா

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக 2005-07 வரை பணியாற்றிய ஆஸ்திரேலியாவின் கிரேக் சாப்பல் மீது சர்ச்சைகள் எழுந்தபோதிலும், அவர் போட்டிகளில் எவ்வாறு வெல்வது என்பதை கற்றுக்கொடுத்தார். அவர் போட்ட விதையால் தான் 2011ல் உலக கோப்பையை கைப்பற்ற முடிந்தது என முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்….

The post கிரேக் சாப்பல் போட்ட விதையால் தான் 2011ல் உலக கோப்பையை கைப்பற்ற முடிந்தது: சுரேஷ் ரெய்னா appeared first on Dinakaran.

Related Stories: