கின்னஸ் சாதனை படைத்த மெக்சிகோ சிட்டி.. ஒரே இடத்தில் 14 ஆயிரம் பேர் கலந்து கொண்ட குத்துச்சண்டை பயிற்சி

மெக்சிகோவில் ஒரே இடத்தில் 14 ஆயிரம் பேர் குத்துச்சண்டை பயிற்சியில் பங்கேற்று கின்னஸ் உலகசாதனை படைத்துள்ளனர். தலைநகர் மெக்சிகோ சிட்டியில் பிரம்மாண்ட குத்துசண்டை பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மொத்தம் 14,299 பேர் கலந்து கொண்ட இந்த குத்துச்சண்டை பயிற்சி ஒரே இடத்தில் அதிகமானோர் குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபடுதல் என்ற உலகசாதனையை படைத்திருக்கிறது.

The post கின்னஸ் சாதனை படைத்த மெக்சிகோ சிட்டி.. ஒரே இடத்தில் 14 ஆயிரம் பேர் கலந்து கொண்ட குத்துச்சண்டை பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: