தஞ்சை: தஞ்சை மாவட்டம் அன்னப்பன்பேட்டையில் தந்தை மண்வெட்டியால் தாக்கியதில் தினேஷ் (9), தருண் (7) 2 மகன்களும் உயிரிழந்துள்ளனர். குடிபோதையில் மனைவி அனிதாவை மண்வெட்டியால் தாக்கிய போது தடுக்கவந்த 2 மகன்களும் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர்.