மெத்தனால் பதுக்கிய பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்!

கடலூர்: பண்ருட்டி அருகே வீரப்பெருமாநல்லூரில் 2000 லிட்டர் மெத்தனால் மற்றும் ரசாயனம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பயன்பாட்டில் இல்லாத பெட்ரோல் பங்க்-கிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கில் கைதான மாதேஷிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்திய நிலையில், பெட்ரோல் பங்க்-ல் மெத்தனால் மற்றும் ரசாயனம் பதுக்கி வைத்துள்ளதாக வாக்குமூலம் அளித்ததையடுத்து சோதனை நடத்தினர்.

The post மெத்தனால் பதுக்கிய பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்! appeared first on Dinakaran.

Related Stories: