குற்றம் திருப்பூர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது Jul 04, 2024 கல்லச்சரயம் திருப்பூர் செல்வராஜ் மனோஜ் வலக்கோ, திருப்பூர் மாவட்டம் கலாச்சரயம் திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபட்ட செல்வராஜ் (53), மனோஜ் (30) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். 6 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 30 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது. The post திருப்பூர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது appeared first on Dinakaran.
பாம் ரவி உள்பட இருவரை வெடிகுண்டு வீசி கொன்ற வழக்கு மர்டர் மணிகண்டன் உட்பட 29 பேர் விடுதலை: ஒருவருக்கு 7 ஆண்டு சிறை
மேட்ரிமோனியல் மூலம் டிஎஸ்பி, பைனான்சியர் உள்பட 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி சிக்கியது எப்படி?: பரபரப்பு தகவல்கள்
பெரம்பூரில் வீட்டின் அருகே பேசிக் கொண்டிருந்தபோது பயங்கரம் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக்கொலை