அக்னி 4 ஏவுகணை சோதனை வெற்றி

புதுடெல்லி: அக்னி-4 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.அக்னி-4 ஏவுகணை அக்னி ஏவுகணைகள் வரிசையில் 4வது உருவாக்கப்பட்ட ஏவுகணையாகும். 2,500 முதல் 3,500 கிமீ தூர இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டவை இந்த ஏவுகணை. மேலும், 1 டன் எடையுள்ள அணு ஆயுதத்தை தாங்கி செல்லும் திறன் படைத்தது. இந்நிலையில், ஒடிசாவில் உள்ள அப்துல்கலாம் தீவில் அக்னி-4 ஏவுகணை சோதனை நேற்றிரவு நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது….

The post அக்னி 4 ஏவுகணை சோதனை வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: