சென்னை: தமிழகம் முழுவதும் 44 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். அரியலூர், தாம்பரம், கும்பகோணம், காரைக்குடி, பழனி, ஆலங்குடி, கள்ளக்குறிச்சி, தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு RTO அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தி வருகின்றனர்
