கடலூரில் மின் இணைப்பு துண்டிப்பு – குழந்தைகள் தவிப்பு

கடலூர்: கடலூரில் 6 மாதமாக மின் கட்டணம் செலுத்தாததால் அங்கன்வாடி மையத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் குழந்தைகள் காற்று, தண்ணீர் வசதியின்றி தவித்து வருகின்றனர். அதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை இல்லை என அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

Related Stories: