சென்னை: நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு!
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- வளிமண்டலவியல் திணைக்களம்
- நீலகிரி
- திண்டுக்கல்
- பிறகு நான்
- மதுரை
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- ராமநாதபுரம்
- ஈரோடு
- நாமக்கல்
- கரூர்
- திருச்சி
- புதுக்கோட்டை
