ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மோதியதில் தலைமை காவலர் மகேஷ்குமார் உயிரிழப்பு

 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் தேவிபட்டினம் அருகே மணல் அள்ளிய டிராக்டரை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்த போது அரசு பேருந்து மோதி தேவிபட்டினம் காவல் நிலைய தலைமை காவலர் மகேஷ் குமார் உயிரிழந்தார். பேருந்து கவிழ்ந்ததில் 13 பேர் காயம் அடைந்துள்ளனர்.

Related Stories: