தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை: சட்ட நிபுணர்கள்

சென்னை: தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை என சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உரிய அவகாசம் அளித்த பிறகும், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் மட்டுமே ஜனாதிபதி ஆட்சி அமையும். மே 11 முதல் தானாக குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வரும் என்பது தவறு என சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

Related Stories: