சென்னை: சென்னையில் திடீரென கனமழை பெய்து வருவதால், 5 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து வருகின்றன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் தாமதமாக புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
சென்னை: சென்னையில் திடீரென கனமழை பெய்து வருவதால், 5 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து வருகின்றன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் தாமதமாக புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் அவதியடைந்துள்ளனர்.