சென்னை: தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோவை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- திருவள்ளூர்
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- விழுப்புரம்
- மயிலாடுதுறை
- கடலூர்
- நாகை
- புதுக்கோட்டை
- திருவாரூர்
- தஞ்சாவூர்
- ராமநாதபுரம்
- தூத்துக்குடி
- கன்னியாகுமாரி
- திருநெல் வானிலை
- தென்காசி
- தெங்கசி
- கோவா
