வாலாஜா-ஸ்ரீபெரும்புதூர் சாலை பணி: ராமதாஸ் கோரிக்கை

சென்னை: வாலாஜா – ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலை பணியை 6 மாதத்துக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். வாலாஜா-ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலைப் பணி, கன்னித்தீவு கதை போன்று நீண்டு கொண்டே செல்கிறது. ஸ்ரீபெரும்புதூர் – காரைப்பேட்டை சாலை விரிவாக்கப் பணி கைவிடப்பட்டுள்ளது இதனால், மேலும் தாமதமாகும் என்று அச்சம் எழுந்துள்ளன. 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என ஆணை பிறப்பித்து அந்த சாலையில் சுங்கம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post வாலாஜா-ஸ்ரீபெரும்புதூர் சாலை பணி: ராமதாஸ் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: