குற்றம் விருத்தாச்சலத்தில் வீட்டின் மேற்கூரையை உடைத்து 21 சவரன் கொள்ளை!! May 17, 2024 சவரன் விருத்தாச்சலம் விருத்தாச்சலம் Thiruvasakam நாச்சியார்பேட்டை விருத்தாசலம் விருத்தாச்சலம்: விருத்தாச்சலம் அடுத்து நாச்சியார்பேட்டையில் திருவாசகம் என்பவரது வீட்டின் மேற்கூரையை உடைத்து 21 சவரன் கொள்ளையடிக்கப்பட்டது. 21 சவரன் நகை மற்றும் ரூ.70,000 ரொக்கத்தை கொள்ளையடித்தவர்களுக்கு போலீசார் வலை வீசி வருகின்றனர். The post விருத்தாச்சலத்தில் வீட்டின் மேற்கூரையை உடைத்து 21 சவரன் கொள்ளை!! appeared first on Dinakaran.
இளைஞர் ஒருவருடன் ஏற்பட்ட உறவால் அயோத்தி ராமர் கோயிலில் பணியாற்றும் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: 9 பேரில் 5 குற்றவாளிகள் கைது
கூடுவாஞ்சேரி சார்பதிவாளரின் வீடு புகுந்து ரூ.50 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் சென்னையில் போலி பத்திரிகையாளர் கைது
‘’ஆசைக்கு இணங்க மறுத்ததால் கோபம்’’- மனைவியை பிளேடால் கிழித்துவிட்டு தப்பிவிட்ட முதியவருக்கு வலைவீச்சு