மயிலாடுதுறை அருகே சொத்து தகராறில் ஒருவர் அடித்துக் கொலை!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு வடகாளி பகுதியைச் சேர்ந்த கலியமூர்த்தி (54) உறவினர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். சொத்துகளை எழுதித் தரச் சொல்லி கலியமூர்த்தியை அவரது சித்தப்பா குடும்பத்தினர் அடித்துக் கொன்றனர்.

The post மயிலாடுதுறை அருகே சொத்து தகராறில் ஒருவர் அடித்துக் கொலை!! appeared first on Dinakaran.

Related Stories: