தமிழகம் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை மீண்டும் தொடங்கியது May 26, 2024 விவேகானந்தர் ஹால் கன்னியாகுமாரி கன்னியாகுமரி மாவட்டம் பம்புகார் கப்பல் நிர்வாகம் தின மலர் கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை மீண்டும் தொடங்கியது. கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த சுற்றுலா படகு சேவை வழக்கம் போல் தொடங்கியது என பூம்புகார் கப்பல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. The post கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை மீண்டும் தொடங்கியது appeared first on Dinakaran.
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் தமிழக மாணவர்கள் வெற்றிபெற்று இருப்பது பெருமிதத்தை அளிக்கிறது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் வாகன நிறுத்தம் பகுதியில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க, புதிய பார்க்கிங் பகுதி
திருவண்ணாமலையில் தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி: மலை நகரில் மாலை சந்திப்போம்! முதல்வர் மு.க.ஸ்டாலின்
கூடுதல் வரதட்சணை, கள்ளக்காதல் விவகாரம் மனைவியை அடித்து கொன்ற எஸ்ஐ? தந்தை பரபரப்பு புகார்; உறவினர்கள் மறியல்