விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டையில் நடந்து வரும் 2ஆம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணாலான பதக்கம், சங்கு வளையல் கண்டெடுப்பு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டையில் நடந்து வரும் 2ஆம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணாலான பதக்கம், சங்கு வளையல் கண்டெடுத்துள்ளனர். வெம்பக்கோட்டையில் நடக்கும் 2ஆம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணாலான பதக்கம், சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

The post விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டையில் நடந்து வரும் 2ஆம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணாலான பதக்கம், சங்கு வளையல் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: