தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் நாளை, நாளை மறுநாள் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு!

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் நாளை, நாளை மறுநாள் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் 12 முதல் 20 செ.மீ. மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

The post தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் நாளை, நாளை மறுநாள் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு! appeared first on Dinakaran.

Related Stories: