அமெரிக்கா: அமெரிக்காவில் சுற்றுலா செல்வதற்காக, 10 நாட்களுக்கு வீட்டில் தனியாக விட்டு செல்லப்பட்ட 16 மாத குழந்தை உயிரிழந்ததுள்ளது. இந்த விவகாரத்தில் தாய் க்ரிஸ்டெல் (31) கைது செய்யபட்டுள்ளார். சுற்றுலா சென்று திரும்பியபோது, குழந்தை உயிரிழந்தது தெரியவந்துள்ளது; குழந்தையை க்ரிஸ்ட்ர்ல் இப்படி விட்டு செல்வது முதல்முறை இல்லை என, அக்கம் பக்கத்தினர் குற்றச்சாட்டினர்.
The post அமெரிக்காவில் சுற்றுலா செல்வதற்காக, 10 நாட்களுக்கு வீட்டில் தனியாக விட்டு செல்லப்பட்ட 16 மாத குழந்தை பலி appeared first on Dinakaran.