திருச்சியில் ஒன்றிய அரசை கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!!

திருச்சி: திருச்சியில் ஒன்றிய அரசை கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு உரிய நிதியை ஒதுக்கவில்லை என்று குற்றச்சாட்டி முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

 

The post திருச்சியில் ஒன்றிய அரசை கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!! appeared first on Dinakaran.

Related Stories: