தமிழகம் தமிழ்நாடு மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது Dec 30, 2025 தமிழ்நாடு இலங்கை கடற்படை ராமேஸ்வரம் இலங்கை கடற்படை ராமேஸ்வரம்: தமிழ்நாடு மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை ஒரு படகுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது.
சட்டத்தில் எந்த தடையும் இல்லாதபோது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடப்பதை எப்படி தடுக்க முடியும்? சேப்பாக்கம் போட்டியை தள்ளிவைக்க கோரிய வழக்கில் ஐகோர்ட் கேள்வி
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க விழிப்புணர்வு நடவடிக்கைகள்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
2 நாள் விடுமுறைக்கு பிறகு மீண்டும் வேட்புமனு தாக்கல் தொடங்கியது: இன்னும் 2 நாளே உள்ளதால் கட்சிகள் தீவிரம்
3 நாள் தொடர் விடுமுறையால் சென்னை-தூத்துக்குடி ரூ.17,021 கோவைக்கு கட்டணம் ரூ.19,453: விமான கட்டண உயர்வால் பயணிகள் கடும் அதிர்ச்சி
தேர்தல் விதிமுறைகளை மீறிய விவகாரம் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் மீதான வழக்குகள் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
சிறை கைதிகள் முன்கூட்டி விடுதலை, தண்டனை குறைப்பு செய்யும் அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்: உயர் நீதிமன்ற 3 நீதிபதிகள் அமர்வு பரபரப்பு தீர்ப்பு
துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் அரசுக்கு வழங்கப்பட்டதால் கல்வியின் தரம் எந்த விதத்திலும் பாதிக்கப்போவதில்லை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
தனி தொகுதிகளில் இந்து, சீக்கியம், பவுத்த மதங்கள் பின்பற்றும் பட்டியலினத்தவர்கள் மட்டும் போட்டியிட அனுமதிக்க கோரி மனு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
சென்னை மாநகர பேருந்துகளில் ஐபிஎல் டிக்கெட்டை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம்: போக்குவரத்து கழகம் அறிவிப்பு
தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழக டிஜிபி திடீர் மாற்றம்: தாம்பரம், மதுரை கமிஷனர்கள், மேற்கு மண்டல ஐஜி, தூத்துக்குடி, சேலம் கலெக்டர்களையும் தேர்தல் ஆணையம் மாற்றியது
பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு குன்றத்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனம்: படிக்கட்டுகளில் பச்சை பந்தல்
மோடி தமிழ்நாட்டுக்கு வந்தால் திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மோடி தமிழ்நாட்டுக்கு வந்தால் திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதியாகிவிடும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலையொட்டி காவல் அதிகாரிகள், ஆட்சியர்கள் மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை