மேற்குவங்கத்தில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அரசு துரோகம் செய்து விட்டது. மேற்குவங்க அரசின் துரோகத்தை வௌிப்படுத்திய நீதிமன்ற தீர்ப்பை மம்தா பானர்ஜி எதிர்த்தார். இது பொய்களையும், துரோகத்தையும் வௌிப்படுத்துபவர்களை திரிணாமுல் கட்சிக்கு பிடிக்காது என்பதை காட்டுகிறது. நீதித்துறையை திரிணாமுல் எப்படி கேள்வி கேட்கிறது? ” என்றார்.
The post திரிணாமுல் அரசு ஓபிசிகளுக்கு துரோகம் செய்து விட்டது: பிரதமர் மோடி தாக்கு appeared first on Dinakaran.