குற்றம் திருச்சி அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்தவர் கைது!! Jun 29, 2024 திருச்சி வாங்கூர் திருவேரம்பூர், திருச்சி மாவட்டம் மகாராஜா Gudka புண்டல் ஹன்ஸ் திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே வேங்கூரில் பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஜா என்பவரை கைது செய்து 6 கிலோ குட்கா, 18 பண்டல் ஹான்ஸ் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. The post திருச்சி அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்தவர் கைது!! appeared first on Dinakaran.
ரயில் நிலையத்தில் கடை வைத்து தருவதாக பாஜ நிர்வாகி ₹2.5 லட்சம் மோசடி பெண் தற்கொலைக்கு முயற்சி : கடிதம் எழுதி வைத்ததால் பரபரப்பு
போதையில் தங்கையை ஆபாசமாக திட்டியதால் ஆத்திரம்; மீன் பண்ணை ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை: உடன் பணியாற்றிய வாலிபர் கைது
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வசூலிப்பு; மும்மடங்கு லாபம் தருவதாக கூறி 1,930 பேரிடம் ₹87 கோடி மோசடி: 25 பேர் ஏஜென்ட்டுகளாக செயல்பட்டது அம்பலம்
ரூ.100 கோடி கடன் பெற்று தருவதாக தொழிலதிபரிடம் கைவரிசை பிரபல மோசடி மன்னன் முகமது தாவூத் கான் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை
கோவையை சேர்ந்த நகை வியாபாரியிடம் ஓடும் ரயிலில் 600 கிராம், ரூ.8.46 லட்சம் கொள்ளையடித்த 6 பேர் கும்பல் கைது