இந்தியா பழங்குடியினருக்கு எதிரான 48,018 வழக்குகள் ரத்து: ஒடிசா அரசு உத்தரவு Feb 21, 2024 ஒடிசா அரசு ஒடிசா முதல் அமைச்சர் நவீன் பட்நாயக் ஒடிசா ஊராட்சி ஒடிசா: ஒடிசா மாநிலத்தில் பழங்குடியினருக்கு எதிராக நிலுவையில் உள்ள 48,018 சிறு வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன. பழங்குடியினருக்கு எதிராக நிலுவையில் உள்ள சிறு வழக்குகளை திரும்பப் பெற ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். The post பழங்குடியினருக்கு எதிரான 48,018 வழக்குகள் ரத்து: ஒடிசா அரசு உத்தரவு appeared first on Dinakaran.
ரேபரேலி வாக்குச்சாவடிகளில் ராகுல்காந்தி ஆய்வு: வாக்குச்சாவடிகளுக்கு சென்ற ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளித்து, ஆர்வமாக புகைப்படம் எடுத்த வாக்காளர்கள்
பெங்களூருவில் உள்ள பண்ணை வீட்டில் சட்டவிரோதமாக நடந்த ரேவ் பார்ட்டி: ரூ.50 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
ஐடி, மாநில லஞ்ச ஒழிப்பு துறை போதும் சிபிஐ, அமலாக்கத்துறை ஆபீஸ்களை மூட வேண்டும்: அகிலேஷ் யாதவ் காட்டம்
வீட்டுக்குள் துர்நாற்றம் வீசிய நிலையில் 3 நாட்களாக தாயின் சடலம் அருகே இருந்த பெண் மரணம்: கர்நாடகாவில் சோகம்
மருத்துவரின் மகன் மருத்துவராகும் போது அரசியல்வாதியின் மகன் அரசியல்வாதி ஆகக்கூடாதா?.. சரத்பவார் கருத்து
மாற்றத்தின் புயல் நாடு முழுவதும் வீசுகிறது.. வெறுப்பு அரசியலால் சலித்துப்போன இந்த நாடு இப்போது தனது பிரச்சினைக்காக வாக்களிக்கிறது: ராகுல் காந்தி பதிவு!!
திரிணாமுல் காங்கிரஸ் மீதான அவதூறு வழக்கு.. விளம்பரம் என்ற போர்வையில் பாஜகவை எதிர்த்து போட்டியிடுபவர்கள் மீது அவதூறு பரப்புவதா?: கொல்கத்தா ஐகோர்ட் அதிருப்தி!!