ஆதலால் தக்காளி விலை சீரடைய செப்டம்பர் ஆகலாம் என தேசிய மண்டக்க மேலாண்மை சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கனமழை, விளைச்சல் பாதிப்பால் நாடு முழுவதும் தக்காளி விலை கிலோ ரூ.300 உயரும் அபாயம் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தக்காளியை மொத்தமாக கொள்முதல் செய்து அவற்றை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்ப நுகர்வோர் விவகாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
The post கனமழை, விளைச்சல் பாதிப்பால் நாடு முழுவதும் தக்காளி விலை கிலோ ரூ.300 உயரும் அபாயம் :செப்டம்பர் வரை விலை குறைய வாய்ப்பில்லையாம்!! appeared first on Dinakaran.