தமிழகம் திண்டிவனம் அருகே ஆட்டோ மீது சரக்கு வாகனம் மோதியதில் இருவர் உயிரிழப்பு..!! Jul 03, 2025 திண்டிவனம் பிரித்விராஜ் சுதா பனுஸ்ரீ திண்டிவனம்: திண்டிவனம் அருகே ஆட்டோ மீது சரக்கு வாகனம் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். ஆட்டோவில் சென்ற சுதா, பானுஸ்ரீ ஆகியோர் உயிரிழந்த நிலையில் பிரித்விராஜ் என்பவர் காயம் அடைந்துள்ளார். The post திண்டிவனம் அருகே ஆட்டோ மீது சரக்கு வாகனம் மோதியதில் இருவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் தமிழக மாணவர்கள் வெற்றிபெற்று இருப்பது பெருமிதத்தை அளிக்கிறது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் வாகன நிறுத்தம் பகுதியில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க, புதிய பார்க்கிங் பகுதி
திருவண்ணாமலையில் தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி: மலை நகரில் மாலை சந்திப்போம்! முதல்வர் மு.க.ஸ்டாலின்
கூடுதல் வரதட்சணை, கள்ளக்காதல் விவகாரம் மனைவியை அடித்து கொன்ற எஸ்ஐ? தந்தை பரபரப்பு புகார்; உறவினர்கள் மறியல்