திருவேற்காடு அருகே அயனம்பாக்கத்தில் தனியார் நிறுவன மேலாளர் ஜனார்த்தனன் வீட்டில் 100 சவரன் நகைகள், ரூ.50,000 ரொக்கப்பணத்தை கொள்ளையர்கள் திருசி சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக திருவேற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.