இந்தியா தமிழகம், கேரளாவில் இன்று கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு Aug 11, 2024 தமிழ்நாடு, கேரளா தில்லி இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு டெல்லி: தமிழகம், கேரளாவில் இன்று கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்தது. 115.6மி.மீ. முதல் 204.4மி.மீ வரை கனமழை பெய்ய வாய்ப்பு என அறிவித்துள்ளது. The post தமிழகம், கேரளாவில் இன்று கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு appeared first on Dinakaran.
சைக்கிளில் சென்ற வாலிபர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற லாரியை காரில் விரட்டிப் பிடித்த நடிகை நவ்யா நாயர்
பணமோசடி தடுப்பு சட்டம் தொடர்பான சீராய்வு மனு மீதான விசாரணை அக்.3க்கு ஒத்திவைப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு
மாதந்தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2000 நிதியுதவி: அரியானா பேரவை தேர்தலையொட்டி காங். வாக்குறுதி
பிரதமரின் 100 நாட்களின் சாதனை வளர்ச்சி அடைந்த நாட்டுக்கான அடித்தளம்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்
நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து வாக்களித்தனர் காஷ்மீரில் முதல்கட்ட தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது: 59 சதவீத வாக்குகள் பதிவானது
பாஜ தலைவர்களின் கொலை மிரட்டல் பேச்சுகளால் ராகுலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: டெல்லி போலீசில் காங்கிரஸ் புகார்
ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகள் கொழுப்பு: முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டு
சந்திரயான்-4, விண்வெளி மையம் உட்பட பல விண்வெளி திட்டங்களுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்: ரூ.24,000 கோடியில் உர மானியம்