இந்தியா தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 4,000 கனஅடி குறைப்பு..!! Oct 12, 2023 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் பெங்களூர் பெங்களூரு: தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 4,000 கனஅடியில் இருந்து 2,698 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1,698 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 1,000 கன அடி நீரும் திறக்கப்படுகிறது. The post தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 4,000 கனஅடி குறைப்பு..!! appeared first on Dinakaran.
ஏர்லைன்ஸ்களில் கலக்கும் ஏஐ; பயணிகளுக்கு மனிதர்களை போலவே பதில் தரும் பாட்கள்: வாடிக்கையாளர் சேவையில் புதுமை
உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் முடிவடைந்ததால் திகார் சிறையில் கெஜ்ரிவால் சரண்: சர்வாதிகாரத்துக்கு எதிராக குரல் கொடுத்ததால் நான் சிறை செல்கிறேன் என ஆவேசம்
பாக். எல்லையில் இருந்து காஷ்மீருக்குள் ஊடுருவ காத்திருக்கும் 70 தீவிரவாதிகள்: போலீஸ் டிஜிபி அதிர்ச்சி தகவல்
மருத்துவமனை, பொது இடங்களில் தீ தடுப்பு, மின் பாதுகாப்பு இருப்பதை உறுதிப்படுத்துங்கள்: பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு உத்தரவு
‘வளர்ச்சி அடைந்த இந்தியா’ உருவாக்க அடுத்து வரும் 25 ஆண்டுகளை நாட்டுக்காக அர்ப்பணிப்போம்: பிரதமர் மோடி அழைப்பு
கருத்து கணிப்புகளை பொய்யாக்கும் வகையில் இந்தியா கூட்டணிக்கு சிறப்பான வெற்றி கிடைக்கும்: 11 மாநில காங். தலைவர்கள் உறுதி
ஜெகன்மோகன் மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார் தில்லுமுல்லு செய்து வெற்றி பெற நினைக்கிறார் சந்திரபாபு: அமைச்சர் ரோஜா பேட்டி
மாநிலம் உருவாகி 10 ஆண்டுகள் நிறைவு விழா தெலங்கானா 3 மண்டலங்களாக பிரிப்பு: முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவிப்பு
காந்தி நினைவிடம், அனுமன் கோயிலில் பிரார்த்தனை; டெல்லி திகார் சிறையில் கெஜ்ரிவால் சரண்: சுப்ரீம் கோர்ட்டுக்கு நன்றி தெரிவித்தார்