தமிழ்நாடு முழுவதும் 20 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு..!!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாக ஐஸ்வர்யா நியமிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாக ஆர்.அனாமிகா நியமனம். நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாக எச்.ஆர்.கவுசிக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாக ஷபீர் ஆலம் நியமிக்கப்பட்டுள்ளார்.

The post தமிழ்நாடு முழுவதும் 20 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: