தமிழகம் தமிழகத்தில் புதிதாக 10 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்க முடிவு..!! Jun 03, 2024 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை தகவல் பெறும் உரிமை தேசிய நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சென்னை: தமிழகத்தில் புதிதாக 10 இடங்களில் தேசிய நெடுஞ்சாலை சார்பாக சுங்கச்சாவடிகள் அமைக்க முடிவு செய்துள்ளதாக ஆர்டிஐ தகவல் தெரிவித்துள்ளது. புதிய சாலைகள், சுங்கச்சாவடிகள் அமைக்கும் பணி நடந்து வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. The post தமிழகத்தில் புதிதாக 10 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்க முடிவு..!! appeared first on Dinakaran.
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் தமிழக மாணவர்கள் வெற்றிபெற்று இருப்பது பெருமிதத்தை அளிக்கிறது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் வாகன நிறுத்தம் பகுதியில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க, புதிய பார்க்கிங் பகுதி
திருவண்ணாமலையில் தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி: மலை நகரில் மாலை சந்திப்போம்! முதல்வர் மு.க.ஸ்டாலின்
கூடுதல் வரதட்சணை, கள்ளக்காதல் விவகாரம் மனைவியை அடித்து கொன்ற எஸ்ஐ? தந்தை பரபரப்பு புகார்; உறவினர்கள் மறியல்