அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

டெல்லி: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க சி.வி.சண்முகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் குறித்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பேச்சு மிக மோசமானது. சி.வி.சண்முகம் பேசிய பேச்சு தவறானது, அவர் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

 

The post அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்! appeared first on Dinakaran.

Related Stories: