மகாராஷ்டிரா மாநிலத்தில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி அருகே தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 50 பேருடன் சென்ற பேருந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. வளைவில் திரும்பும் போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post மகாராஷ்டிரா மாநிலத்தில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: